#RajaChorusQuiz 180 ஓம் சாந்தி

பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் ஒரு பறவையை ஞாபகமூட்டும் மூன்றெழுத்துப் படம். பாடலை மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குழுவினரோடு பாடுகிறார்கள். தேடும் தெய்வம் நேரில் வந்தது — கழுகு